முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து

சென்னை:
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் மு.கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மு.கருணாநிதிக்கு கவிதை நடையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.