வீறிட்டு அழுத சிறுமி.. ஓடிச்சென்ற அக்கம்பக்கத்தினர் கண்ட காட்சி.! 11 ஆம் வகுப்பு மாணவன் கொடூரம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண் டி.என்.பி.எஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இறந்துள்ளது. மது போதையில் இருந்த கணவர் அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதாகக் கூறி அருகில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அப்போது போதை தலைக்கு ஏறி ஆழ்ந்த தூக்கத்திற்கு அவர் சென்ற நிலையில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் இதை கவனித்து கொண்டு இருந்துள்ளார். பின்னர், அந்த சிறுமியிடம் சென்று பேசி ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமையை செய்துள்ளான்.

இதில் சிறுமிக்கு பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வந்து கத்தி அழுதுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதுகுறித்து, காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்துள்ள நிலையில் ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் ஒரு பள்ளி மாணவியை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து அதனை பள்ளி நிர்வாகமே மூடிமறைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அந்த 11ஆம் வகுப்பு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.