ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை! பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானம்


ஒரு வருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கு பிரதமர்  ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை ஒரு வருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.  

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழும் மக்களுக்கு நிவாரணம் 

ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை! பிரதமர்  உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானம்

இந்த நிலையில் ஒரு வருட காலத்திற்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதை  அமைச்சரவை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சரவைப் பத்திரத்தில் கோரப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழும்  மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பிரதமர் தீர்மானித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.