மஹா.,வில் மாஸ்க் அணிவது கட்டாயம்| Dinamalar


மும்பை: மஹாராஷ்டிராவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகள், பஸ், ரயில், ஆடிட்டோரியம், அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.