சமூக வலைதளம், இ-மெயில் மூலம் குறைகளுக்கு தீர்வு: சிஎம்டிஏ அறிவிப்பு

சென்னை: சமூக வலைதளம், இ-மெயில் மூலமாக குறைகளுக்குத் தீர்வு காணும் முறையை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில், ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை, நிலவகை மாற்றம் உள்ளிட்ட கட்டடம் கட்டுவது தொடர்பான பல்வேறு சேவைகளை சிஎம்டிஏ வழங்கி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.