புதிய வகை கொரோனா தொற்று பெருவெடிப்பாகப் பரவுவதாக சீனா எச்சரிக்கை

புதிய வகை கொரோனா தொற்று பெருவெடிப்பாகப் பரவிவருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹெவன் சூப்பர்மார்க்கெட் என்ற பார் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. பெய்ஜிங் கில்  61 பேருக்குப் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஷாங்காயிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதால் அனைத்து வணிக நிறுவனங்களிலும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பெரிய அளவில் பரிசோதனைகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் தொற்றுப் பரவல் உலக அளவில் ஒப்பிடும் போது குறைவாகவே இருப்பினும் நோய்த்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த, சீன அதிபர் ஜி ஜின்பிங்  பரிசோதனைகளை இரட்டிப்பாக்கியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.