மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சாலையோர வியாபாரி பஞ்சர் கடையை அமைத்துள்ளார்.
தாபீர் ஷேக் என்ற சாலையோர வியாபாரி, பழைய டயர்களை கொண்டு டைனோஸர், டிராகன், ஆமை போன்ற உருவங்களை கலைநயத்துடன் வடிமைத்துள்ளார்.
கலை படைப்புகளை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் வியாபாரி கூறியுள்ளார்.