போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் இருந்து ரூ. 3.57 கோடி கடன் வாங்கிய 8 பேர் கைது…

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் இருந்து ரூ. 3.57 கோடி கடன் வாங்கிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி வங்கி கணக்குகள் மற்றும் க்ரெடிட் கார்டுகள் மூலம் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பர்சனல் லோன் வாங்கிய 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி தொடர்பாக சென்னை மாநகர் காவல்துறை ஆணையரிடம் ஐசிஐசிஐ வங்கி தலைமை மேலாளர் வழங்கியுள்ள இந்த புகாரில் வங்கி அதிகாரிகள் துணையுடன் இந்த மோசடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.