1-10 வரை நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றது. கொரோனா  காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடந்த நிலையில் நாளைமுதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாளையே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 1-10 வரை நாளை திறக்கப்படும் நிலையில் 12ம் வகுப்புக்கு ஜூன்20, 11ம் வகுப்புக்கு ஜூன் 27ல் பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.