பாப்பாரப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் தேர் சரிந்ததில் இருவர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.