உக்ரைனின் ராணுவ ஆயுதக்கிடங்கை கலிப்ர் கப்பல் ஏவுகணைகளால் தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் உள்ள ராணுவ ஆயுதக்கிடங்கை கலிப்ர் கப்பல் ஏவுகணைகளால் தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் MiG-29 போர் விமானத்தையும், Mi-24 ஹெலிகாப்டரையும் ரஷ்ய வான் பாதுகாப்புப்படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ்  தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.