இங்கிலாந்தில் மேலும் இரு அமைச்சர்கள் ராஜினாமா ; பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி

இங்கிலாந்தில் மேலும் இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, ஆளும் பழமைவாத கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ராஜினாமா செய்திருந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, தற்போது கல்வித்துறை அமைச்சர் , போக்குவரத்து துறை இணை அமைச்சர் லாரா ட்ரோட்டும் ராஜினாமா செய்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.