பஹாமாஸ் : வட அமெரிக்காவில், கரீபிய தீவு நாடான ஹைதியிலிருந்து மியாமிக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர்.
ஹைதியில் பொருளாதாரம் சீர்குலைந்ததால், அடிப்படை தேவையான நீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அருகில் உள்ள நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதியிலிருந்து பஹாமாஸ் வழியாக, 60க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி, நேற்று முன்தினம் பயணித்தது. அப்போது, கடலில் வீசிய பலத்த காற்று மற்றும் கடும் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில், 17 பேர் உயிரிழந்தனர்; 25 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பஹாமாஸ் : வட அமெரிக்காவில், கரீபிய தீவு நாடான ஹைதியிலிருந்து மியாமிக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர்.ஹைதியில் பொருளாதாரம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்