சென்னையில் புதிய விமான நிலைய இடம் பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் இறுதி முடிவெடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

டெல்லி: டெல்லியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார். ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ணூர் அல்லது பரனூரில் புதிய விமான நிலையம் அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். புதிய விமான நிலைய இடம் பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் இறுதி முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.