சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று 6 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அறநிலையத்துறையின் கேள்விகளுக்கு தீட்சிதர்கள் பதில் அளித்த நிலையில் இன்று குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.