ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு: பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (02) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவாகின.

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.