அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட குரூப் 1 தேர்வு நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30-ல் நடக்க இருந்த குரூப் 1 முதல்நிலை தேர்வு நிர்வாக காரணத்துக்காக நவம்பர் 19-ல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.