ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள விசைத்தறி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலி

ஈரோடு: ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.