திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்லமுத்து, சுந்தரமூர்த்தி, மாறன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.