ஜி-20 உச்சி மாநாட்டின்போது இரவு விருந்தை புறக்கணித்த ஜோ பைடன்

இந்தோனேசியாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டின்போது அளிக்கப்பட்ட இரவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜோ பைடனை சந்தித்த கம்போடிய பிரதமர் ஹன் சென்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரவு விருந்து மற்றும் அவர் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

ஜோ பைடனின் இன்றைய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.