கோவை கார் குண்டு வெடிப்பு நடைபெற்றது ஏன்? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட என்ஐஏ!

Coimbatore car blast chargesheet filed NIA : கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 14வது நபர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கார் குண்டு வெடிப்புக்கான பின்னணியை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.