லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு


ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை (01) நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று 6,000 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு | Litro Gas Delivery Sri Lanka

அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.