நாகப்பட்டினத்தில் இருந்து 480 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை: நாகப்பட்டினத்தில் இருந்து 480 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.