சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்து பத்திரிகையின் மூத்த போட்டோகிராபர் கே. வி .சீனிவாசன் (சீனா), திடீர் நெஞ்சுவலி காரணமாக வைகுண்ட பதவி அடைந்தார். அவரது மறைவுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது. பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. அப்போது பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்படும். சொர்க்க வாசல் திறந்தும், முதலில் எம்பெருமான் திருமால் அதன் […]