ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது …

ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று  மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாக்கு களை செலுத்தினர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி அமைப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியுரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி செய்து வருகிறார். ஏற்கனவே மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.