மயிலாடுதுறையில் தொடர் மழைகாரணமாக நேரடி நெல் கொள்முதல் நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தொடர் மழைகாரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அறுவடை பணிகள் நடப்பதால் 90 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடந்து வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.