மதுரை மல்லிகை இயக்கம், மாடு ஆடு தேனி வளர்ப்புக்கு ரூ.50கோடி நிதி, இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி, நுண்ணீர் பாசனத்துக்கு ரூ.450 கோடி

சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  ,  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார். நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம்  வழங்கப்படும் என  வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு. சேலம், அமராவதி கூட்டுறவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.