செக்மோசடி வழக்கில் சென்னை உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது

சென்னை: செக்மோசடி வழக்கில் சென்னை உதயம் திரையரங்கு உரிமையாளர் மணி கைது செய்யப்பட்டார். செக்மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கீழ்பாக்கம் போலீசார் மணியை கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.