பள்ளி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போக்குவரத்து எஸ்.ஐ. படுகாயம்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பள்ளி மாணவர்கள் அதிவேகமாக ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை சாலையின் நடுவில் நின்று நிறுத்த முயற்சி செய்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாகனம் மோதி கீழே விழும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பண்ருட்டி – கும்பகோணம் சாலையில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் போக்குவரத்து உதவியாளர் சிவகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் தூரத்தில் வருவதை பார்த்துவிட்டு சிவக்குமார் குறுக்கே சென்று மறிக்க முயற்சிக்க, அவரைப் பார்த்துவிட்டு மாணவர்கள் வாகனத்தின் வேகத்தை மேலும் அதிகரிக்க, அருகில் வந்த வாகனம் சிவக்குமார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவக்கு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.