திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தல்: 13 பேர் கைது| Kidnapping of sheep near Tirupati: 13 people arrested

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரக்கடத்தலிலில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். எர்ரவாரிபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் கடத்தல்காரர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள், 6 இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.