நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – சாக்ஷி மாலிக்

புதுடெல்லி: மல்யுத்த வீர்ரகள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகட் , பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகட் உள்ளிட்ட பல வீரர்களும் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.