அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  அதாவது வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தருமபுரி , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி , ஈரோடு , கரூர் , சேலம், நாமக்கல் , நெல்லை ,விழுப்புரம் , […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.