இந்து முன்னணியினர் சென்னிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னிமலை இந்து முன்னணியானர் சென்னி மலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி  உள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி கிறித்துவ போதகர் ஒருவர் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அவருடைய வீட்டுக்கு சென்று பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் தாம் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவ போதகர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது சென்னிமலை காவல்துறையினர் வழக்குப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.