மகன் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணி! கணவன் வெறிச்செயல்! என்ன நடந்தது?

மறைமலைநகர் அருகே வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்த கணவனிடம் கேள்வி கேட்ட கர்ப்பிணி மனைவி கொடூரமாக எரித்து கொல்லப்பட்டுள்ளார். அதுவும் மகன் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.