ஊழல், பயங்கரவாதத்தை ஒழிக்க ராமரின் சித்தாந்தங்கள் உதவும்: ஜனாதிபதி முர்மு தசரா விழாவில் பேச்சு| Ramas ideologies will help eradicate corruption and terrorism

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க ராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் ஜனாதிபதி பேசினார்.

நவராத்திரியையொட்டி தர்மிக் லீலா கமிட்டி ஏற்பாடு செய்திருந்த தசரா விழா டில்லி செங்கோட்டையில் நடந்தது. இதில் பங்கேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியது, ஊழல், பயங்கரவாதம் இன்றும் நாட்டிற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவற்றை எதிர்க்கொண்டு வருகிறோம். இத்தீய சக்திகளை ஒழித்துக்கட்ட ராமரின் சித்தாந்தங்கள் நமக்கு உதவும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.