சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு மீண்டும் பரிந்துரை செய்த நிலையில், அதை ஆளுநர் ரவி நிராகரித்து உள்ளதுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக அதாவது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர். சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கத் தமிழக […]