இனி உங்களுக்கு இடமில்லை! அதிபராக பதவியேற்ற மறுநாளே.. இந்திய ராணுவத்தை வெளியேற சொன்ன மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு: மாலத்தீவு அதிபராக முகமது முய்ஸு பதவியேற்ற நிலையில், அதற்கு மறுநாளே அங்குள்ள இந்தியப் படைகள் வெளியேறுமாறு அவர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு.. இது நிலப்பரப்பு அடிப்படையில் குட்டி நாடாக இருந்தாலும் கூட புவிசார் அரசியலில் இது முக்கியமான இடத்தில் உள்ளது. இதனால் மாலத்தீவு நிலைப்பாடு முக்கியமானதாகப்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.