டில்லி வரும் 22 ஆம் தேதி அன்று காணொளி காட்சி வழியாக ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. டில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், ஜி20 உச்சி மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் உலக நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவின் தனிச்சிறப்பும், தலைமைத்துவமும் நிரூபிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவை இந்த மாநாட்டுக்காக பாராட்டின. பிரதமர் மோடிக்கு ஜி20 மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்து, உலக நாடுகள் மத்தியில் தனது தலைமைப் […]