தர்மபுரி: காதலியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு சென்று கொண்டிருந்த காதலன் லாரி மோதி உயிரிந்த நிலையில், காதலியும் தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தார்.. இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காதலன் இறந்த நிலையில், காதலியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கோவையில் பணியாற்றிய காதலி,
Source Link