அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அண்ணாமலை மீது வழக்கு

பொம்மிடி  தர்மபுரியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிபட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பொம்மிடியை அடுத்த பி.பள்ளி பட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்குச் சென்றார். அவரை அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள், ஆலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.