ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதை எதிர்க்கும் வழக்கு: அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதியில் இந்துக்களும் வழிபடலாம் என்ற வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் விவகாரம் வெடித்த போது நாட்டின் பல
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.