எட்டாவது நாளாக தொடரும் சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 8 ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தப் 
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.