பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் – செல்வப்பெருந்தகை விளாசல்

கன்னியாகுமரியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் என தெரிவித்துள்ளார். அண்ட புழுகன் ஆகாச புழுகன் பிரதமர் மோடி என்றும் விமர்சித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.