நெஞ்சு பதறுதே.. மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்.. மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் விபரீதம்

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி ஊர்வலத்தின் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரின் நிலை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.