சென்னை தேமுதிக மற்றும் பாஜக இடையே கூட்டணிப் பேச்சு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை […]
The post தேமுதிக – பாஜக கூட்டணி பேச்சு இல்லை : பிரேமலதா விஜயகாந்த் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.