சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த வார ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”14.03.2024 முதல் 19.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 14.03.2024 முதல் 16.03.2024 வரை; […]
The post அடுத்த வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.