முன்னாள் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும், அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்ததாலும், தேர்தல் கமிஷனில் இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக உள்ளன. புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான கூட்டம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் […]
The post ‘தேர்தல் ஆணையர்களின் பெயர்களை மோடி அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது’ : ஆதிர் ரஞ்சன் சவுத்ரி first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.