டெல்லி: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் அங்கித் திவாரி பல முறை ஜாமின் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை […]