தஞ்சாவூர் ஜெயலலிதாவின் தோழியும் அமமுக தலைவருமான சசிகலா 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலைப் பற்றிப் பேசி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக தலைவருமான சசிகலா நேற்ற் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சசிகலா, ”நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. என்பது என்ன? என்று எல்லோருக்கும் புரியும், மூன்று அணியாக இருக்கின்ற அ.தி.மு.க. ஒன்றாக இணைய வாய்ப்பு வந்துள்ளதாக எனது அனுமானத்தில் கருதுகிறேன். தமிழக […]