கையில் தாமரையுடன் கோயிலில் வழிபட்ட தமிழிசை… நாளை வேட்பு மனு தாக்கல்!

பாஜக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு சாய் பாபா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.